20,000 புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை

இந்தியாவில் 20 ஆயிரம் புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
20,000 புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை
x
இந்தியாவில் 20 ஆயிரம் புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தினை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பி வருவதாகவும்,  இவற்றில் 5 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.  முதற்கட்டமாக இரண்டாயிரத்து 582 அனுமதி கடிதத்தினை அளித்துள்ள, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இவற்றின் மூலம் 2 லட்சம் பேருக்கு நேரடி வேலை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்