புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் சுட்டுக்கொலை : ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன் என தகவல்

காஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் ஹாஜியை, பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் சுட்டுக்கொலை : ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன் என தகவல்
x
காஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் ஹாஜியை, பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர். இவன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என்றும், வெடிகுண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் கைதேர்ந்தவன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்துல் ரஷீத்து தான், புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஃதில் அகமதுதாருக்கு பயிற்சி அளித்ததும் தெரிய வந்துள்ளது. என்கவுண்டரில் மொத்தம் மூன்று தீவிரவாதிகளும், 4 ராணுவ வீரர்களும் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்