காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை : ராகுல் காந்தி கடும் கண்டனம்

கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை : ராகுல் காந்தி கடும் கண்டனம்
x
கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காசர்கோட்டில் கிரிபேஷ், சரத்லால் ஆகிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டித்து, முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. தொண்டர்கள் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய ராகுல் காந்தி, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமல் ஓயமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்