புல்வாமா தாக்குதல் : வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய ரிசர்வ் படையினர் குடும்பத்தினருடன் அஞ்சலி

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பீகார் மாநிலம் கயாவில் மத்திய ரிசர்வ் படையினர் அஞ்சலி செலுத்தினர்.
புல்வாமா தாக்குதல் : வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய ரிசர்வ் படையினர் குடும்பத்தினருடன் அஞ்சலி
x
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பீகார் மாநிலம் கயாவில் மத்திய ரிசர்வ் படையினர் அஞ்சலி செலுத்தினர். வீரர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்