புல்வாமா தாக்குதல் : "உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு" - மோடி ஆவேச பேச்சு

உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான், தனது நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிவதாக, புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசி உள்ளார்.
புல்வாமா தாக்குதல் : உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு - மோடி ஆவேச பேச்சு
x
உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான், தனது நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிவதாக, புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசி உள்ளார். 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பீகார் சென்ற பிரதமர் மோடி, பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்வதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்