காஷ்மீர் தாக்குதல் : மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்?

இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் தூண்டிவருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் தாக்குதல் : மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்?
x
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கையில் இந்திய ராணுவம்  களம் இறங்கும்  என எதிர்பார்க்கப்படும் நிலையில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்களுடைய இடத்தை  பாதுகாப்பாக, பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் மாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்