தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் : கயாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி

பீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் : கயாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி
x
பீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர். ஆட்டோவில் தேசிய கொடியை கட்டியபடி, வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்