2019-க்குள் 10 லட்சம் இடங்களில் வை-பை வசதி - தொலைத் தொடர்புத் துறை செயலர் தகவல்

நாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2019-க்குள் 10 லட்சம் இடங்களில் வை-பை வசதி - தொலைத் தொடர்புத் துறை செயலர் தகவல்
x
நாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில்  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தாண்டுக்குள் பத்து லட்சம் இடங்களில் வை-பை சேவை அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், பொது இடங்களில் வை-பை சேவை வழங்கும் நபர்களை நியமிக்கும் திட்டம் உள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் அது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்