தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்க அனுமதி

நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது
தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்க அனுமதி
x
நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து தகவல் அறியும் ஆர்வலர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்க மனுவில், சில சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு, விவரங்களை வெளியிட்டால் நாட்டு நலன் பாதிக்கும் எனவும் விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்