அனுமதியின்றி திரைப்படங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை, 10 லட்சம் அபராதம் - மத்திய அரசு

திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அனுமதியின்றி திரைப்படங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை, 10 லட்சம் அபராதம் - மத்திய அரசு
x
திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிட்பண்ட் மோசடி தொடர்பாக 166 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்