ஐதராபாத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் : 330 பேருக்கு சிகிச்சை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.
ஐதராபாத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் : 330 பேருக்கு சிகிச்சை
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்ததில் 307 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 5 நாட்களில் 246 பேரை பரிசோதித்ததில், 23 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஐதராபாத் நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்