விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அனுமதி..

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அனுமதி..
x
பிரபல  தொழிலதிபர் விஜயமல்லையா வங்கியில்  கடன் பெற்று அதனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பான வழக்கில் மல்லையாவை இந்தியா கொண்டு வர லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் விஜயமல்லையாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்