சிவனுக்கு நண்டு படைத்து வேண்டும் விநோதம் : நோய் குணமாகும் என பக்தர்களிடையே நம்பிக்கை

குஜராத் மாவட்டம் சூரத்தில் சிவனுக்கு காணிக்கையாக நண்டு படைத்து பக்தர்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சிவனுக்கு நண்டு படைத்து வேண்டும் விநோதம் : நோய் குணமாகும் என பக்தர்களிடையே நம்பிக்கை
x
குஜராத் மாவட்டம் சூரத்தில் சிவனுக்கு காணிக்கையாக நண்டு படைத்து பக்தர்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர். அங்குள்ள ராம்நாத் சிவ் ஹிலா கோயிலில், மகர சங்கராந்தி மாத இறுதி நாளில்,  சிறப்பு வழிபாட்டு நடைபெற்றது. இதில் பூ, பழம் மற்றும் பாலுடன் பக்தர்கள் நண்டுகளையும் காணிக்கையாக வழங்கினர். நண்டுகளை படைத்து வேண்டினால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை அங்குள்ள பக்தர்களிடையே உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்