ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை - கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்

ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை என, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கமளித்துள்ளார்.
ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை - கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்
x
ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை என, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில்,   இருவரும் சந்தித்த 5 நிமிடங்களில் ரபேல் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தரக்குறைவான அரசியல் செய்ய வேண்டாம் என்றும், மனோகர் பாரிக்கர் கேட்டுக் கொண்டுள்ளார். ரபேல் விவகாரம்
தொடர்பாக ராகுல்காந்தியுடன்,  தான் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், சந்திப்பை அரசியலுக்காக பயன்படுத்தியது மனவேதனை அளிப்பதாகவும் கடிதத்தில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்