முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு : குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லி ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது.
முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு : குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லி ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் முப்படை வீரர்களின் பேண்டு வாத்திய நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்