"மாணவர்களின் செயற்கைகோள் இன்று விண்ணை அடைவது பெருமை" - வானொலியில் பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள் விண்ணை அடைவது பெருமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் செயற்கைகோள் இன்று விண்ணை அடைவது பெருமை - வானொலியில் பிரதமர் மோடி உரை
x
மான்கீபாத் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி இந்த ஆண்டுக்கான முதல் உரையை மறைந்த சிவக்குமார் சுவாமிகளுக்கான அஞ்சலியுடன் தொடங்கினார். 21ஆம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக, தங்களுடைய முதல் வாக்கை பதிவு செய்ய உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள், விண்ணை அடைவது பெருமைப்பட வேண்டிய ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். சந்திராயன் 2 திட்டத்தின் மூலமாக நிலவில் இந்தியா தனது பலத்தை மீண்டும் நிரூபிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்