திருமலை திருப்பதி கோயிலில் கிறிஸ்தவ பிரமுகர்

மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் நிகழ்ச்சி என மகிழ்ச்சி
திருமலை திருப்பதி கோயிலில் கிறிஸ்தவ பிரமுகர்
x
கன்னியாகுமரியில் 22 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி கோயிலில் நாளை மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது   இந்நிலையில் கத்தோலிக்க கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ், திருமலை திருப்பதி  கோவிலை பார்வையிட்டார். கிறிஸ்தவ  முக்கிய நிர்வாகி ஒருவர் திருப்பதி கோவிலுக்கு வந்தது,  மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்