பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
x
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜி,  பூபன் ஹசாரிகா(Bhupen Hazarika),  நானாஜி தேஷ்முக் (Nanaji Deshmukh ) ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பூபன் ஹசாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக்  ஆகியோருக்கு இறப்புக்கு பின் பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்