2019 பால் புரஸ்கார் விருது பெற்ற சிறுவர்கள் பிரதமருடன் கலந்துரையாடல்
டெல்லியில், 2019ஆம் ஆண்டுக்கான ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
டெல்லியில், 2019ஆம் ஆண்டுக்கான ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த விருது பெற்ற சிறுவர் சிறுமியர் தங்களின் சாதனைகள் மற்றும் தங்களின் அனுபவங்களை அப்போது பிரதமருடன் பகிர்ந்துகொண்டனர். அப்போது, திறமையான குழந்தைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அளிக்கப்படும் இந்த விருதை பெறுவோரை பார்க்கும் மற்றவர்களுக்கு அது ஊக்கமாக அமையும் என்று பிரதமர் மோடி கூறினார் .
Next Story