சபரிமலை விவகாரம் - ஆன்மிக பிரமுகர்கள் பொதுக்கூட்டம் : மாதா அமிர்தானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , பாபா ராம்தேவ் பங்கேற்பு

சபரிமலை கர்ம சமிதி அமைப்பின் சார்பில் மாதா அமிர்தானந்த மயி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஆன்மீக பிரமுகர்களும், இந்து அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சபரிமலை  விவகாரம் - ஆன்மிக பிரமுகர்கள் பொதுக்கூட்டம் : மாதா அமிர்தானந்த மயி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , பாபா ராம்தேவ் பங்கேற்பு
x
சபரிமலை விவகாரத்தில்  தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  சபரிமலை கர்ம சமிதி அமைப்பின் சார்பில்  மாதா அமிர்தானந்த மயி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி, பாபா ராம்தேவ்  உள்ளிட்ட ஆன்மீக பிரமுகர்களும், இந்து அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கும்  பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக கேரள தலைமைச் செயலகம் அருகிலிருந்து புறப்பட்டுள்ள பேரணி 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ள நிலையில்,  பேரணியின் போது வன்முறை  நிகழாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்