ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்
ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்
x
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியை மோசடி செய்ததாக  இந்திய குழந்தைகள் நல கவுன்சில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தொண்டு நிறுவனமான அந்த அமைப்பு, அமைச்சகம் ஒதுக்கிய நிதியை தவறாக  கையாண்டுள்ளதாகவும், செலவிடப்படாத நிதியை திருப்பி அளிக்கவில்லை என்றும் புகாரில்  கூறப்பட்டுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் வலியுறுத்தியும்  தொகையை திருப்பி அளிக்கவில்லை என்று அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்