லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்
லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்ததால், பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசாரும்,  ராணுவத்தினரும் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்