பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
x
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். அங்குள்ள லடாக்கின், கர்துங் பகுதியில் கடந்த சில தினங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன்காரணமாக அங்கு சில இடங்களில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், அத்தகைய பகுதிகளில் நடமாட்டத்தை தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்