ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கை - மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தகவல்
ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக விளையாட்டு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக விளையாட்டு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு துறையில் தொடர்ந்து புகார்கள் வந்ததால், சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story