ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கை - மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தகவல்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக விளையாட்டு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கை - மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தகவல்
x
ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக விளையாட்டு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு துறையில் தொடர்ந்து புகார்கள் வந்ததால், சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்