பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து, இளைஞர் தற்கொலை முயற்சி
பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து வேணு, என்ற 25 வயது தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து வேணு, என்ற 25 வயது தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிகழ்ந்தது.
Next Story