சபரிமலையில் குவியும் பக்தர்கள் : மகரவிளக்கு பூஜை - ஏற்பாடுகள் தீவிரம்

மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சபரிமலையில் குவியும் பக்தர்கள் : மகரவிளக்கு பூஜை - ஏற்பாடுகள் தீவிரம்
x
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதனை காண சுமார் 4 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு முழுவீச்சில் செய்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்