அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை : இந்திய வானிலை மையம்

புயல் காரணமாக, அந்தமான் தீவுகளை ஒட்டி, கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை : இந்திய வானிலை மையம்
x
புயல் காரணமாக, அந்தமான் தீவுகளை ஒட்டி, கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'Pabuk'என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தென் சீனக் கடலில் உருவாகி, வங்க கடலில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 5ம் தேதியில் இருந்து, 8ம் தேதி வரை, அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்