விவசாயிகள் நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் - பிரதமர் மோடி

ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
விவசாயிகள் நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் - பிரதமர் மோடி
x
ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர்  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் , தனது  உரையில்  விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் பாஜவுக்கும்,  காங்கிரசுக்கு மிகப் பெரிய வேறுபாடு உள்ளது என்றும்  காங்கிரஸ் கட்சி விவசாயிகளை  ஓட்டுபோடும் மக்களாக மட்டும்தான் அணுகுகிறது, ஆனால்  நாங்கள் விவசாயிகளை இந்த நாட்டுக்கான உணவு  உற்பத்தியாளர்களாக பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்