நாட்டில் ஒற்றுமை - ஒருமைப்பாடு அதிகரிப்பு - பிரதமர் நரேந்திரமோடி

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.
நாட்டில் ஒற்றுமை - ஒருமைப்பாடு அதிகரிப்பு - பிரதமர் நரேந்திரமோடி
x
மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். மணிப்பூர் மன்னர் பாக்யசந்திரா பயன்படுத்திய தலைப்பாகையை அணிந்துபடி, பேசிய பிரதமர் மோடி, கடந்த நான்கரை ஆண்டுகளில், 30 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்யும் போது, அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு தாம் பெருமிதம் கொள்வதாக
பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்