சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல்...

ஆக்ராவில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவை சேர்ந்த சிலர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல்...
x
ஆக்ராவில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவை சேர்ந்த சிலர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடியில் நுழைய முயன்ற சில வாகனங்களை அங்குள்ள ஊழியர்கள் தடுத்த்தாக தெரிகிறது. இதனால் அதில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து தடுப்புகளை தள்ளிவிட்டு, உள்ளே நுழைந்ததோடு அதில் இருந்து இறங்கி, அங்குள்ள ஊழியர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.  இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்