பெண்கள் தரிசனம் செய்ததால் நடவடிக்கை : சபரிமலை கோயிலை சுத்தம் செய்ய சுத்திகலச பூஜை

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததால் கோயிலின் நடை அடைக்கப்பட்டு சுத்தி கலச பூஜை நடைபெற்றது.
பெண்கள் தரிசனம் செய்ததால் நடவடிக்கை : சபரிமலை கோயிலை சுத்தம் செய்ய சுத்திகலச பூஜை
x
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததால் கோயிலின் நடை அடைக்கப்பட்டு சுத்தி கலச பூஜை நடைபெற்றது. கோழிக்கோடை சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதையடுத்து தந்திரி மற்றும் மேல்சாந்தி இருவரும் ஆலோசனை செய்து கோவிலை சுத்தம் செய்யும் விதமாக சுத்திகலச பூஜை நடந்தது. இதற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டதோடு சுத்திகலச பூஜை நடந்த பிறகே நடை மீண்டும் திறக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்