ஐசிஎப்பில் புதிய பொதுமேலாளர் பொறுப்பேற்பு

இந்திய இயந்திரவியல் பொறியாளர் பிரிவு சேவையை சேர்ந்த அஜய்குமார் சிங் என்பவர், ஐசிஎப் பொது மேலாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐசிஎப்பில் புதிய பொதுமேலாளர் பொறுப்பேற்பு
x
இந்திய இயந்திரவியல் பொறியாளர் பிரிவு சேவையை சேர்ந்த அஜய்குமார் சிங் என்பவர், ஐசிஎப் பொது மேலாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். அஜய்குமார் சிங் தற்போது ஹூப்ளியை தலைமையகமாக கொண்டு செயல் பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மறு உத்தரவு வரும் வரை ஐசிஎப்பின் கூடுதல் பொதுமேலாளராக அஜய்குமார் சிங் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐசிஎப் பொதுமேலாளராக இருந்த மணி நேற்று பணி ஓய்வு பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்