தொழிலாளி கண்டெடுத்த வைரம் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

தொழிலாளி ஒருவர் கண்டெடுத்த வைரம், இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
தொழிலாளி கண்டெடுத்த வைரம் ரூ.2.5 கோடிக்கு ஏலம்
x
தொழிலாளி ஒருவர் கண்டெடுத்த வைரம், இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. மத்தியபிரதேச மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. 42 புள்ளி 59 காரட் எடையுள்ள இந்த வைரம் 2 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கிடைத்த ஏலத்தொகையில் 12 சதவீதம் வரித்தொகை போக மீதமுள்ள தொகை அந்த தொழிலாளியிடமே வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்