நிகோபரில் பழங்குடியின தலைவர்களுடன் மோடி சந்திப்பு

அந்தமான் சென்றுள்ள பிரதமர் மோடி, கார் நிகோபரில், பழங்குடியின தலைவர்களுடன், கலந்துரையாடினார்.
நிகோபரில் பழங்குடியின தலைவர்களுடன் மோடி சந்திப்பு
x
அந்தமான் சென்றுள்ள பிரதமர் மோடி, கார் நிகோபரில், பழங்குடியின தலைவர்களுடன், கலந்துரையாடினார். பின்னர், ஆங்கிலேயர் காலத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த செல்லுலார் சிறைக்கு மோடி சென்றார். அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், வீர்சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று தியானம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்