மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது.
மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...
x
மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதியன்று, கீதா என்ற கர்ப்பிணிப் பெண், புனே செல்லும் ரயிலுக்காக தனது கணவருடன் காத்திருந்த போது, அவருக்கு திடீரென வலி ஏற்பட்டு, பிளாட்ஃபார்மிலேயே குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்