"மழை பெய்தால் தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இருக்காது" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

சரியான முறையில் மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மழை பெய்தால் தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இருக்காது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
x
சரியான முறையில் மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சினைக்கு இருதரப்பும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்