பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்
x
குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து  2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  ரம்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை கடந்த 12-ஆம் தேதி பிறந்த உடன், அதன் தந்தை அங்கித், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆவணங்களை வாங்க விரும்பியுள்ளார். இதனடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக அனைத்து ஆவணங்களையும் வழங்கி ஆச்சரியப் படுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்