திருப்பதியில் ஆன்மீக பூங்கா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா ஏரியில் ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஆன்மீக பூங்கா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
x
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா  ஏரியில்  ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 181 கோடியே 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 80 கோடியே 14 லட்ச ரூபாய் செலவில்  முதற்கட்ட பணிகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்