டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 4 இளைஞர்கள் கைது - சிறையில் அடைப்பு

வங்கிப்பணி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து கும்பகோணம் வந்த இளம்பெண்ணை, 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 4 இளைஞர்கள் கைது - சிறையில் அடைப்பு
x
வங்கிப்பணி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து கும்பகோணம் வந்த இளம்பெண்ணை, 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மற்ற 2 பேரை கைது செய்த போலீசார், கும்பகோணத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்