பிரபல ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது...

புதுச்சேரியில் பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரபல ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது...
x
புதுச்சேரியில் பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி அருகே வில்லியனூரைச் சேர்ந்த இளவரசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், அய்யனார் மற்றும் மணிகண்டன் ஆகிய இரு ரவுடிகள் கைதாகி  சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய  மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி ஒப்புதல் அளித்ததை அடுத்து,  மேற்குபகுதி எஸ்.பி. ரங்கநாதன் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்