உத்தரபிரதேசத்தில் தண்ணீர் தொட்டி மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் தண்ணீர் தொட்டி மீது ஏறி விவசாயிகள் போராட்டம்
x
உத்தரபிரதேசத்தில் தண்ணிர் தொட்டியின் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது. ரயில்வே துறையின் திட்டங்களுக்காக நிலம் வழங்கியதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்