"கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம்" - கிரண்பேடி அதிரடி

அதிகபட்ச அபராதம் விதியுங்கள் - கிரண்பேடி அதிரடி
கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம் - கிரண்பேடி அதிரடி
x
கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டினால் அதிக பட்ச அபராதம் விதிக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற மழை முன்னேச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், இதுவரை கால்வாய்கள் தூர்வாறுவதற்காக புதுச்சேரி மக்கள் 1 கோடி ரூபாய் வரை நன்கொடையாக கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து குப்பைகள் தேங்காமல் இருக்க, இறுதி எச்சரிக்கையாக , இந்த அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்