இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்
இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்
x
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள குரோஷியாவின் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான MARIJA PEJCINSVIC BURIC , புதுடெல்லியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். பின்னர், இரு நாட்டு தூதுக்குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவில், வர்த்தகம், தகவல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

Next Story

மேலும் செய்திகள்