பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் விபத்து : 50 பேர் பலி

ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழப்பு.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் விபத்து : 50 பேர் பலி
x
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியது  .இதில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற தகவல் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்