இந்தியாவில் முதல்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு

ஹைதராபாத்தில் நாய்களுக்கு என்று தனியாக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு
x
ஹைதராபாத்தில் நாய்களுக்கு என்று தனியாக பூங்கா திறக்கப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் நாய்களுக்கான பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சிறிய நீச்சல் குளம், புல்வெளிகள் உள்ளிட்டவை வடிவமைத்துள்ளனர். இந்தியாவில் நாய்களுக்கென்று தனியாக பூங்கா துவங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை, இதனால் ஹைதராபாத்தில் செல்ல பிராணியாக நாய் வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்