கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்
x
* மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

* தம் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் செய்தியாளர் பிரிய ரமணி உள்ளிட்ட சிலர் மீது, டெல்லி - பாட்டியாலா நீதிமன்றத்தில். எம்.ஜே.அக்பர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

* இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தம் மீதான புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை - அரசியல் உள்நோக்கம் கொண்டவை என ஏற்கனவே  கூறியிருந்தார். 

* இப்போது, மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதால், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்