என்கவுன்டரின்போது செயலிழந்த துப்பாக்கி : காவலரின் சாமர்த்தியத்தால் பிடிபட்ட குற்றவாளி

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில், போலீஸ் என்கவுன்டரின் போது, காவலர் ஒருவரின் துப்பாக்கி திடீரென செயலிழந்து நின்றது.
என்கவுன்டரின்போது செயலிழந்த துப்பாக்கி : காவலரின் சாமர்த்தியத்தால் பிடிபட்ட குற்றவாளி
x
உத்தரபிரதேச மாநிலம் சம்பலில், போலீஸ் என்கவுன்டரின் போது, காவலர் ஒருவரின் துப்பாக்கி திடீரென செயலிழந்து நின்றது. சுதாரித்துக் கொண்ட காவலர், பதுங்கியிருந்த குற்றவாளிகள் அதை தெரிந்து கொள்ளாத வண்ணம் தொடர்ந்து, அவர்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, துப்பாக்கி வேலை செய்யவே, ஓரு குற்றவாளியை மட்டும், அவர், காலில் சுட்டு பிடித்தார். இந்த என்கவுன்டரின் போது காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்