"நானா படேகர், 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்" - பெண்கள் நல ஆணையம் உத்தரவு

நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த புகாரை தொடர்ந்து நானா படேகர் பத்து நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில பெண்கள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நானா படேகர், 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் - பெண்கள் நல ஆணையம் உத்தரவு
x
இந்தி நடிகர் நானா படேகர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த புகாரை தொடர்ந்து, நானா படேகர் பத்து நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில பெண்கள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனுஸ்ரீயின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மும்பை போலீசார் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பெண்கள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்