ஹிமாச்சல பிரதேஸ் : கடும் பனியில் சிக்கிய 32 பேர் மீட்பு
ஹிமாச்சல் பிரதேசத்தின் சோட்டா என்ற பகுதி கடும் பனியில் சிக்கிய 32 பேர் மீட்பு
ஹிமாச்சல் பிரதேசத்தின் சோட்டா என்ற பகுதி, கடும் பனி சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனியில் சிக்கிய 32 பேரை பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Next Story