இந்திய-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சி இன்றுடன் நிறைவு

இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்குபெறும் கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் ராணிகேடில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்திய-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சி இன்றுடன் நிறைவு
x
இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்குபெறும் கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் ராணிகேடில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவ பயிற்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் சேர்ந்து "சம்ஜானா" உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பது, ஆயுதங்களின் பயன்பாடு குறித்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்